அம்பிகையின் அறப்பயணம் 12 ஆவது நாளில்
இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டுவரும் தமிழினத்திற்கு நீதி கோரி தியாக தீபம் திலீபன் மற்றும் அன்னை பூபதி ஆகியோரின் வழியில் தன்னை உருக்கி அறப்போரிட்டு வரும் தியாகம், திருமதி அம்பிகை செல்வக்குமார் ஆகாரம் உண்ண மறுத்து இன்றுடன் பன்னிரு நாட்களாகின. இனப்படுகொலையாளர்களை காப்பாற்ற சர்வதேச விசாரணையை நிராகரித்து தொடர்ந்தும் இன அழிப்பை மேற்கொண்டு வரும் இலங்கை அரசுக்கு, மேலும் இன்னுமொரு கால அவகாசத்தை வழங்குவதற்கு பிரித்தானியா இடமளிக்கக்கூடாது உட்பட நான்கு அம்சக்கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி, அவற்றை பிரித்தானியா நிறைவேற்றும் வரை நீர் … Continue reading அம்பிகையின் அறப்பயணம் 12 ஆவது நாளில்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed